sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புகையிலை பதுக்கியவர் கைது

/

புகையிலை பதுக்கியவர் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

புகையிலை பதுக்கியவர் கைது


ADDED : செப் 28, 2025 03:28 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கூடலுாரை சேர்ந்தவர் அர்ச்சுணன் 40. இவர் போதை புகையிலை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள 128 கிலோ போதை புகையிலையை பறிமுதல் செய்து அர்ச்சுணனை கைது செய்தனர். கம்பத்தைச் சேர்ந்த ஜாபர் அலி என்பவரிடம் வாங்கி வந்ததாக கூறிய தகவலைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us