sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சீரமைக்காத பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்

/

சீரமைக்காத பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்

சீரமைக்காத பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்

சீரமைக்காத பள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பஸ்


ADDED : செப் 30, 2025 05:17 AM

Google News

ADDED : செப் 30, 2025 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் நகரில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் டி.எஸ்.பி. குடியிருப்பு உள்ளது. அப்பகுதியில் 2018 ஆகஸ்ட்டில் பெய்த கன மழையில் ரோட்டோரம் சேதமடைந்து மிகப்பெரிய குழி ஏற்பட்டது.

அதனை கனரக வாகனங்கள் மிகவும் ஆபத்துடன் கடந்து சென்று வந்தன. மிகவும் ஆபத்தான குழி என்பதால் தடுப்புகள் வைத்து எச்சரித்தனர். சுற்றுலா பயணிகள் வாகனங்கள் உட்பட தினமும் நூற்றுக் கணக்கில் வாகனம் வந்து செல்லும் ரோட்டில் ஏற்பட்ட குழியை ஏழு ஆண்டுகள் ஆகியும் சீரமைக்கவில்லை.

அந்த பள்ளத்தில் தமிழக சுற்றுலா பஸ் நேற்று சிக்கியது. வேறு அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்பதால் பயணிகள் தப்பினர். அந்த வழியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us