sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மயங்கி விழுந்து சுற்றுலாப் பயணி பலி

/

மயங்கி விழுந்து சுற்றுலாப் பயணி பலி

மயங்கி விழுந்து சுற்றுலாப் பயணி பலி

மயங்கி விழுந்து சுற்றுலாப் பயணி பலி


ADDED : ஏப் 28, 2025 06:41 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மாட்டுபட்டி அணையில் படகு சவாரி முடிந்து திரும்பிய சுற்றுலா பயணி மயங்கி விழுந்து இறந்தார்.

கேரளா பாலக்காட்டைச் சேர்ந்தவர் சபரிதாஸ் 66. இவர் குடும்பத்தினருடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். மாட்டுபட்டி அணையில் நேற்று முன்தினம் மாலை அனைவரும் படகு சவாரி முடித்து விட்டு படகு குழாம் பகுதியில் ஏற்றத்தில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது சபரிதாஸ் மயங்கி விழுந்தார். அவரை உடனிருந்தவர்கள் மூணாறு டாடா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சபரிதாஸின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us