sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

காட்டு யானைகள் குறும்பை ரசித்த சுற்றுலா பயணிகள்

/

காட்டு யானைகள் குறும்பை ரசித்த சுற்றுலா பயணிகள்

காட்டு யானைகள் குறும்பை ரசித்த சுற்றுலா பயணிகள்

காட்டு யானைகள் குறும்பை ரசித்த சுற்றுலா பயணிகள்


ADDED : நவ 12, 2024 07:41 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு அருகே மாட்டுபட்டி அணையின் அருகில் உள்ள புல்மேடுகளில் நான்கு காட்டு யானைகள் ஒரு வாரமாக முகாமிட்டுள்ளன.

அவை புல்லை நன்றாக தின்று விட்டு நீர் அருந்த அணைக்குச் செல்வதுண்டு. அவ்வாறு செல்லும் காட்டு யானைகள் நீர் அருந்தி விட்டு கரையில் பல்வேறு குறும்புகளில் ஈடுபடுகின்றன. தண்ணீரில் ஆனந்த குளியலிடும் யானைகள் கரையில் சேறு, சகதியில் உருண்டு, புரண்டு ஒரு கட்டத்தில் அயர்ந்து பல மணி நேரம் தூங்கி விடுகின்றன. அந்த காட்சிகளை சுற்றுலா படகில் பயணித்த பயணிகள் வெகுவாக ரசித்தனர்.






      Dinamalar
      Follow us