sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ராஜமலையில் ரம்மியம் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

ராஜமலையில் ரம்மியம் குவிந்த சுற்றுலா பயணிகள்

ராஜமலையில் ரம்மியம் குவிந்த சுற்றுலா பயணிகள்

ராஜமலையில் ரம்மியம் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : ஏப் 27, 2025 07:04 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 07:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : ராஜமலையில் கோடை மழையின்போது சூழும் மேகங்கள், கூட்டமாக சுற்றிதிரியும் வரையாடுகள் என நிலவும் மாறுபட்ட சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜ மலையில் அபூர்வ இன வரையாடுகளை பார்க்க சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர்.

தற்போது அப்பகுதியில் தினமும் மதியத்திற்கு பிறகு கோடை மழை பெய்து வருகிறது. அப்போது மேகங்கள் சூழ்ந்து ' ஜில்' என இதமான சூழல் நிலவுகிறது. மழை பெய்வதற்கு முன் வரை மலை மீது காணப்படும் வரையாடுகள் மழையுடன் மேகக் கூட்டங்கள் சூழும்போது கூட்டமாக ரோட்டிற்கு வரத்துவங்குகின்றன. மழை, மேக கூட்டம், வரையாடு கூட்டம் என நிலவும் மாறுபட்ட சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ராஜமலைக்கு 'ஆன்லைன்' வாயிலாக நுழைவு சீட்டு பெற்று தினமும் 2800 பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us