sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

முன் அறிவிப்பு இன்றி கிளம்பிய ரயில்: போடி பயணிகள் அவதி

/

முன் அறிவிப்பு இன்றி கிளம்பிய ரயில்: போடி பயணிகள் அவதி

முன் அறிவிப்பு இன்றி கிளம்பிய ரயில்: போடி பயணிகள் அவதி

முன் அறிவிப்பு இன்றி கிளம்பிய ரயில்: போடி பயணிகள் அவதி


ADDED : ஜன 02, 2025 07:04 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: போடி முதல் மதுரை செல்லும் பயணிகள் அதிவிரைவு ரயிலை நேற்று மாலை 6:00 மணிக்கு புறப்படுவதற்கு பதில், 9 நிமிடங்கள் முன்னதாக 5:51 மணிக்கு எடுத்து சென்றதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த பயணிகள் விரைவு ரயில் தினமும் போடியில் மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு மதுரை சென்றடைகிறது. புத்தாண்டை முன்னிட்டு அனைத்து ரயில்களின் நேரத்தையும் மாற்றி, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், போடி - மதுரை பயணிகள் விரைவு ரயிலுக்கான நேரத்தை அறிவிக்கவில்லை.

இதனால் வழக்கம் போல் மாலை 6:00 மணிக்கு புறப்படும் என எண்ணிய போடி ரயில்பயணிகள் சிலர் ரயில் ஏற வந்து நிலையத்தில் புறப்பட்டு சென்றதால் ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் போடி - மதுரை பயணிகள் விரைவு ரயில் எண் 060702 எண்ணில் இருந்து 56702 என மாற்றப்பட்டுள்ளது.மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முறையான அறிவிப்பு வெளியிடாததால், பயணிகள் குழப்பம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us