sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேக்கடியில் பழங்குடியினர் ஓணம் கொண்டாட்டம்

/

தேக்கடியில் பழங்குடியினர் ஓணம் கொண்டாட்டம்

தேக்கடியில் பழங்குடியினர் ஓணம் கொண்டாட்டம்

தேக்கடியில் பழங்குடியினர் ஓணம் கொண்டாட்டம்


ADDED : செப் 06, 2025 04:15 AM

Google News

ADDED : செப் 06, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கேரளாவில் முக்கிய திருவிழாக்களில் ஓணம் பண்டிகையும் ஒன்றாகும். பல வகை காய்கறிகளுடன் உணவு சமைத்து உறவினர்களை அழைத்து உணவு பரிமாறி கொண்டாடி மகிழ்வர். 10 நாட்களாக நடந்த ஓணம் பண்டிகையின் நிறைவு நாளான நேற்று திருவோணம் கொண்டாடப்பட்டது. இதில் ஒவ்வொரு வீடுகள், நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளில் அத்தப்பூ கோலம் போட்டு கொண்டாடினர். தேக்கடி வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக ஸ்டார் ஓட்டல்களில் ஓணம் கொண்டாடப்பட்டது.

பழங்குடியினருடன் கொண்டாட்டம் தேக்கடி மன்னார்குடி வனப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுடன் சுருளிப்பட்டி அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பில் நிர்வாக இயக்குனர் அன்புராஜா தலைமையில் ஓணம் பண்டிகை கொண்டாடினர். 30 பழங்குடியின பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us