sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

26 டன் ரேஷன் அரிசி பதுக்கிய இருவர் கைது

/

26 டன் ரேஷன் அரிசி பதுக்கிய இருவர் கைது

26 டன் ரேஷன் அரிசி பதுக்கிய இருவர் கைது

26 டன் ரேஷன் அரிசி பதுக்கிய இருவர் கைது


ADDED : மார் 21, 2025 06:49 AM

Google News

ADDED : மார் 21, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனி அருகே 26 டன் ரேஷன் அரிசி பதுக்கிய அல்லிநகரத்தை சேர்ந்த சகோதரர்கள் ரவிக்குமார் 36, துரைப்பாண்டி 34, ஆகியோரை உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள கோடவுனில் 26 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பதுக்கியதை வழங்கல் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வந்து பதுக்கி வைத்திருந்த ரவிக்குமார், துரைப்பாண்டியை போலீசார் கைது செய்தனர். பதுக்கல் தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us