ADDED : ஜன 14, 2026 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி சேது பாஸ்கரன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி 71., நாட்டாமைக்காரர் தெருவை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் 33.
இருவரும் அனுமதி இன்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தனர். போடி டவுன் போலீசார் இருவரையும் கைது செய்து பாண்டியிடம் 65 மது பாட்டில்கள், மாணிக்கவாசகத்திடம் 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

