sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மணல் திருடிய இருவர் கைது

/

மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது

மணல் திருடிய இருவர் கைது


ADDED : ஜூலை 04, 2025 03:34 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 03:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி கருவேல்நாயக்கன்பட்டி தெற்குப் பகுதியில் மணல் திருடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

எஸ்.ஐ.,இளங்குமரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ஜூலை 1ல் ரோந்து சென்றனர். அப்போது குன்னுார் மேற்குத்தெரு ராஜபிரபு 21, அதேப்பகுதி மேற்குத் தெரு சேகர் 25, கிழக்குத்தெரு ரமேஷ் 25, ஆகிய மூவர் 2 டயர் மாட்டு வண்டிகளில் தலா அரை யூனிட் ஆற்று மணலை திருடிச் சென்றனர். போலீசாரை கண்டதும், ரமேஷ் தப்பி ஓடினார். மற்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். ஒரு யூனிட் மணல், 2 மாட்டு வண்டிகள் கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us