sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

புலி தாக்கி இரண்டு பசுக்கள் பலி: சோகத்தில் குடும்பத்தினர்

/

புலி தாக்கி இரண்டு பசுக்கள் பலி: சோகத்தில் குடும்பத்தினர்

புலி தாக்கி இரண்டு பசுக்கள் பலி: சோகத்தில் குடும்பத்தினர்

புலி தாக்கி இரண்டு பசுக்கள் பலி: சோகத்தில் குடும்பத்தினர்


ADDED : ஜன 13, 2025 05:25 AM

Google News

ADDED : ஜன 13, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : மூணாறு அருகே புலி தாக்கி, 2 பசுக்கள் பலியான நிலையில் ஒரு பசு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறது.

மூணாறு அருகே குட்டியாறுவாலியில் வசிப்பவர் பாலன்.

இவரது மூன்று பசுக்கள் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்றன. அவை மாலையில் வீடு திரும்பாததால், அவற்றை தேடியபோது மாட்டுபட்டி எஸ்டேட் கொரண்டிக்காடு டிவிஷனில் தேயிலை தோட்ட எண் 22ல் 2 பசுக்கள் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தன. ஒரு பசு பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.

அவற்றை புலி தாக்கியதாக தெரிய வந்த நிலையில், அதனை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

பாலனின் குடும்பத்தினருக்கு வாழ்வாதாராக இருந்த பசுக்களில் 2 பலியான நிலையில், ஒரு பசு உயிருக்கு போராடி வருவதால், அவரது குடும்பத்தினர் சோகம் அடைந்தனர்.






      Dinamalar
      Follow us