sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலர் மீது பஸ் மோதல் பயணிகள் இருவர் காயம்

/

டூவீலர் மீது பஸ் மோதல் பயணிகள் இருவர் காயம்

டூவீலர் மீது பஸ் மோதல் பயணிகள் இருவர் காயம்

டூவீலர் மீது பஸ் மோதல் பயணிகள் இருவர் காயம்


ADDED : ஜூலை 13, 2025 12:33 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: கேரளா, எர்ணாகுளத்தைச் சேர்ந்த பிரயேஷ் 20, திருப்புணித்துறையைச் சேர்ந்த அபிராம் 16, ஆகியோர் ஒரு டூவீலரில் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். பிரயேஷ் டூவீலரை ஓட்டினார். அவர்கள் நேற்று காலை வட்டவடைக்கு சென்றனர்.

எல்லப்பட்டி எஸ்டேட் பகுதிக்கு சென்ற போது எதிரே வட்டவடையில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற கேரள அரசு பஸ், டூவீலர் மீது பலமாக மோதியது.

அதில் தூக்கி வீசப்பட்ட பிரயேஷ், அபிராம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரயேஷ், எர்ணாகுளத்தில் தனியார் மருத்துவமனையில் அபிராம் ஆகியோர் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்






      Dinamalar
      Follow us