sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

டூவீலரில் சென்றவர் விபத்தில் பலி

/

டூவீலரில் சென்றவர் விபத்தில் பலி

டூவீலரில் சென்றவர் விபத்தில் பலி

டூவீலரில் சென்றவர் விபத்தில் பலி


ADDED : ஏப் 08, 2025 05:12 AM

Google News

ADDED : ஏப் 08, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே தும்மக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட சத்யா நகர் கூலித் தொழிலாளி சிவசக்தி 32. நேற்று தேனியில் இருந்து தும்மக்குண்டு செல்லும் போது கட்டுப்பாடு இழந்த டூவீலர் கண்டமனுார் அருகே ரோட்டின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சிவசக்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

டூவீலரில் ஹெல்மெட் வைத்திருந்தும், அதனை தலையில் அணியாமல் இருந்ததால் தலைக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்டமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us