sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

துார்வாரப்படாத வேலப்பன்குளம் ஓடை கண்மாய்க்கு மழைநீர் செல்வதில் சிரமம்

/

துார்வாரப்படாத வேலப்பன்குளம் ஓடை கண்மாய்க்கு மழைநீர் செல்வதில் சிரமம்

துார்வாரப்படாத வேலப்பன்குளம் ஓடை கண்மாய்க்கு மழைநீர் செல்வதில் சிரமம்

துார்வாரப்படாத வேலப்பன்குளம் ஓடை கண்மாய்க்கு மழைநீர் செல்வதில் சிரமம்


ADDED : மே 05, 2025 07:23 AM

Google News

ADDED : மே 05, 2025 07:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவாரம் : தேவாரம் அருகே எரணம்பட்டியில் உள்ள வேலப்பன்குளம் ஓடை துார்வாராததால் செடிகள் வளர்ந்து பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் தேங்கி, மழை நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எரணம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள வேலப்பன் குளம் ஓடை துார்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.

இப்பகுதியில் செடிகள் வளர்ந்து, பிளாஸ்டிக் குப்பை கழிவுகளாக தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, அருகே குடியிருக்கும் மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மழை காலங்களில் மழைநீர் சீராக செல்லவும், எரணம் குளம் கண்மாயில் மழை நீரை முழுவதும் தேக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேவாரம் மலை அடிவாரப் பகுதியில் இருந்து வேலப்பன்குளம் நீர்வரத்து ஓடை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓடையை துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us