sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பயன்படுத்திய எண்ணெய் கண்காணிக்க பதிவேடு

/

பயன்படுத்திய எண்ணெய் கண்காணிக்க பதிவேடு

பயன்படுத்திய எண்ணெய் கண்காணிக்க பதிவேடு

பயன்படுத்திய எண்ணெய் கண்காணிக்க பதிவேடு


ADDED : ஜூலை 16, 2025 07:10 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : மாவட்டத்தில் ஓட்டல்கள், கடைகளில் பயன்படுத்திய எண்ணெய் விற்பனையை கண்காணிக்க பதிவேடு பராமரிக்க அறிவுறுத்தி உள்ளதாக உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சசிதீபா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: ஓட்டல்கள், உணவகங்களில் ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம். பயன்படுத்திய எண்ணெய்யை பயோ டீசலாக மாற்றும் அரசு அனுமதி பெற்று நிறுவனங்களுக்கு மட்டும் வழங்க கூறி உள்ளோம். கடந்த மாதம் மாவட்டத்தில் பயன்படுத்திய எண்ணெய் சுமார் 4 டன் பெறப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பயன்படுத்திய எண்ணெய் விற்பனையை கண்காணிக்க ஓட்டல்கள், ரோட்டோர உணவகங்களில் பதிவுவேடு வைக்க அறிவுறுத்தி உள்ளோம். பயன்படுத்திய எண்ணெய் வழங்குவது கண்டறியப்பட்டால்கடை காரர்களுக்கு அபராதம் விதித்து, உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப்பொருட்கள் தரமற்ற முறையில் விற்பனை செய்தால் பொதுமக்கள் 04546 -252 549 என்ற தொலைபேசி எண்ணிலும், 94440 42322அலைபேசி எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமும் புகார் அளிக்கலாம் என்றார்.






      Dinamalar
      Follow us