sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

நெடுஞ்சாலையில் செடிகளால் அபாயம்

/

நெடுஞ்சாலையில் செடிகளால் அபாயம்

நெடுஞ்சாலையில் செடிகளால் அபாயம்

நெடுஞ்சாலையில் செடிகளால் அபாயம்


ADDED : பிப் 19, 2024 05:09 AM

Google News

ADDED : பிப் 19, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் அடர்ந்து வளர்ந்துள்ள செடிகளால் டூவீலரில் செல்பவர்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

கூடலுாரில் இருந்து லோயர்கேம்ப் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும் தடுப்பு கம்பியை தாண்டி செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. தமிழக கேரள எல்லையான இப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம். டூவீலரில் செல்பவர்கள் ரோட்டின் ஓரத்தில் செல்லும்போது செடிகளால் விபத்தில் சிக்குகின்றனர். பல வளைவான ரோடுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் டூவீலர் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விபத்து அதிகம் ஏற்படும் பகுதிகளில் ரோட்டோர செடிகளை அகற்ற முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us