sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாகனங்கள் மோதி விபத்து: 8 பேர் காயம்

/

வாகனங்கள் மோதி விபத்து: 8 பேர் காயம்

வாகனங்கள் மோதி விபத்து: 8 பேர் காயம்

வாகனங்கள் மோதி விபத்து: 8 பேர் காயம்


ADDED : ஜன 17, 2025 05:42 AM

Google News

ADDED : ஜன 17, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம்: கர்நாடகா, சித்திரதுர்கா மாவட்டம் எம்.ஆர்., நகரைச் சேர்ந்தவர் மணிகண்டா 30. சபரிமலைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரில் சஞ்சய், ரங்கநாத், தினேஷ், புட்டுராசு உட்பட 6 பேர் சென்று கொண்டிருந்தனர். காரை மணிகண்டா ஓட்டினார்.

நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி பிரிவில் சபரிமலை சென்று திரும்பிய தர்மபுரி மாவட்டம் தோக்கப்பட்டி கார் மோதியது. இதில் இரு கார்களிலும் பயணம் செய்த கர்நாடகா டிரைவர் மணிகண்டா, தோக்கப்பட்டி டிரைவர் சதீஷ்குமார் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர். தென்கரை எஸ்.ஐ., ஜீவானந்தம், மணிகண்டா புகாரில் விபத்து ஏற்படுத்திய சதீஷ்குமார் மீது வழக்கு பதிய தயாரானார். மணிகண்டா பேசிய கன்னடம் மொழி எஸ்.ஐ.,க்கு தெரியவில்லை. இதனால் மணிகண்டா பெரியகுளம் தென்கரை மார்க்கெட் தெருவைச் சேர்ந்த நண்பர் மணிகண்டன் 52 உதவியுடன், தமிழில் மொழி மாற்றம் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்ய உதவினார்.






      Dinamalar
      Follow us