நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் இதுவரை காணாமல் போன 8 குழந்தைகள், கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதுபோல் திருடு போனஒரு ஆட்டோ, 2 டூவீலர்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் தீவிர கண்காணிப்பு உள்ளதாலும், வாகனங்களை பக்தர்கள் உரிய இடத்தில் நிறுத்தி உடமைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும்என வீரபாண்டி கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.