sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

தேனியில் வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

/

தேனியில் வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

தேனியில் வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்

தேனியில் வீணாகும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள்


ADDED : ஏப் 27, 2025 06:56 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : தேனியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் தற்போது சேதமடைந்து, பயன்பாடின்றி உள்ளது. இதனால் நகராட்சி நிதி லட்சக்கணக்கில் வீணாகி உள்ளது.

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் தலா ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவு செய்து ஒண்டிவீரன் நகர், பழைய போஸ்ட் ஆபிஸ் ஓடைத்தெருக்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் 7 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டன. இவை திறக்கப்பட்ட சில நாட்களிலேயே இரு இயந்திரங்கள் பயன்பாடு இன்றி முடங்கியது. நகராட்சி நிதி லட்சக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட இயந்திரத்தின் சில பகுதிகளை சமூக விரோதிகள் திருடி சென்றனர். சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு அமைக்கப்பட்ட அமைப்பு தற்போது சிலரது சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நகராட்சி கமிஷனர் இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us