sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

/

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


ADDED : டிச 04, 2024 12:42 AM

Google News

ADDED : டிச 04, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் செப்.13 ல் 132 அடியாக உயர்ந்தது. அதன்பின் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை.

அக்டோபரில் துவங்கிய வடகிழக்கு பருவமழையும் அவ்வப்போது பெய்வதும் பின் குறைவதுமாக உள்ளது. இதனால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

கடந்த 2 நாட்களாக நீர்ப் பிடிப்பில் பெய்த மழையால் அணைக்கு 461 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 864 கன அடியாக அதிகரித்தது.

பெரியாறில் 9.4 மி.மீ., தேக்கடியில் 3.2 மி.மீ., மழை பதிவானது. நீர் இருப்பு 2601 மில்லியன் கன அடியாகும். தமிழகப் பகுதிக்கு 755 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 119.85 அடியாக உள்ளது. (மொத்த உயரம் 152 அடி) .நேற்று பகல் முழுவதும் நீர்ப் பிடிப்பில் மழை பெய்யவில்லை. இதனால் நீர் வரத்து குறையும் வாய்ப்புள்ளது.

தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 68 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.






      Dinamalar
      Follow us