sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு

/

வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு

வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு

வைகை அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு


ADDED : பிப் 20, 2025 02:19 AM

Google News

ADDED : பிப் 20, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து முறைப்பாசன அடிப்படையில் கால்வாய் வழியாக நேற்று காலை நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

டிச., 18 முதல் மதுரை திண்டுக்கல், மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. முறைப்பாசன அடிப்படையில் பிப்.,15ல் அணையில் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 63.29 அடி. அணை மொத்த உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 148 கன அடி.






      Dinamalar
      Follow us