sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

/

 வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

 வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு

 வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறப்பு


ADDED : டிச 28, 2025 04:09 AM

Google News

ADDED : டிச 28, 2025 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து கடந்த சில மாதங்களாக கால்வாய் வழியாகவும், ஆற்றின் வழியாகவும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு நீர் வெளியேறியது.

இந்நிலையில் டிசம்பர் 25ல் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட நீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இரு நாட்களுக்குப் பின் நேற்று காலை 9:00 மணிக்கு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக கால்வாய் வழியாக வினாடிக்கு 1050 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.

ஏற்கனவே மதுரை, தேனி, ஆண்டிப்பட்டி - சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் செல்கிறது. நேற்று அணை நீர்மட்டம் 55.24 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 621 கன அடி. அணையில் இருந்து மொத்தம் வினாடிக்கு 1119 கன அடி நீர் வெளியேறுகிறது.






      Dinamalar
      Follow us