sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

/

பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

பெரியகுளம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு


ADDED : ஜூலை 30, 2025 12:32 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம : பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்ததை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியகுளம் நகராட்சிக்கு தினமும் பொதுமக்கள் வீட்டு வரி, குழாய் வரி உட்பட வரி இனங்கள் செலுத்தவும், பல்வேறு கோரிக்கைக்காக வருகின்றனர்.

இவர்களும், நகராட்சி கூட்டத்திற்கு வரும் கவுன்சிலர்கள், அலுவலகத்தில் வெளியே வைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்திலிருந்து குடிநீரை பருகி வந்தனர். அலுவலகம் வளாகத்தில் செயல்படும் ஆதார் மையத்திற்கு பெரியகுளம் தாலுகா கடைக்கோடியில் உள்ள கெங்குவார்பட்டியில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர்.

20 முதல் 25 கி.மீ., பயணித்து தவித்து வந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் வழங்கும் மிஷினில் ஆர்வத்துடன் தண்ணீர் குடிக்க வரும் போது மிஷின் பழுதாதால் தாகத்துடன் ஏமாற்றுகின்றனர்.

இந்த மிஷின் இரு மாதங்களாக பழுதடைந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாத பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us