sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணையில் தண்ணீர் நிறுத்தம்

/

வைகை அணையில் தண்ணீர் நிறுத்தம்

வைகை அணையில் தண்ணீர் நிறுத்தம்

வைகை அணையில் தண்ணீர் நிறுத்தம்


ADDED : நவ 07, 2025 11:48 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாக திறக்கப்பட்ட நீர் ஆறு நாட்களுக்குப் பின் நேற்று நிறுத்தப்பட்டது.

தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் வைகை அணை நீர்மட்டம் அக்.,27ல் 70.24 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக அக்.,27 முதல் 31 வரை 624 மில்லியன் கன அடி திறந்து விடப்பட்டது. சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக நவ.,2ல் திறக்கப்பட்ட நீர் நேற்று நிறுத்தப்பட்டது. கடந்த ஆறு நாட்களில் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு 772 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 67.91 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 115 கன அடியும், மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீரும் வெளியேறுகிறது.






      Dinamalar
      Follow us