sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

/

குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்

குழந்தையுடன் மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : ஆக 14, 2025 02:54 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சித்தார்பட்டியை சேர்ந்தவர் சிவமுருகன் 41, இவரது மனைவி நாகலட்சுமி 29, ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவர் சாப்பிட்டுவிட்டு கணவர் மற்றும் மகனுடன் தூங்கி உள்ளார். நள்ளிரவில் கணவர் விழித்துப் பார்த்தபோது மனைவி நாகலட்சுமி மகன் பிரதீஷ்கா 7, இருவரையும் காணவில்லை.

பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிவமுருகன் புகாரில் ராஜதானி எஸ்.ஐ., செல்வராஜ் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us