sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி மாயம்: கணவர் புகார்

/

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : ஜூன் 10, 2025 02:09 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் 40, கூலி வேலை செய்து வரும் இவருக்கு முனியம்மாள் 30, என்ற மனைவி, லதாபாண்டி 12, ஜீவிதா 9, என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இரு நாட்களுக்கு முன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு மகள்களுடன் சென்ற முனியம்மாள் வேலை முடித்த பின் திரும்ப வீட்டிற்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து முருகன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us