sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி மாயம் கணவர் புகார்..

/

மனைவி மாயம் கணவர் புகார்..

மனைவி மாயம் கணவர் புகார்..

மனைவி மாயம் கணவர் புகார்..


ADDED : டிச 07, 2024 08:13 AM

Google News

ADDED : டிச 07, 2024 08:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே அமராவதி நகர் வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் பசும்பொன் 46. இவரது மனைவி கவிதா 40. 2 மகன்கள் உள்ளனர்.

இருவருக்கும் இடையே 2 நாட்களாக குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் கோபம் அடைந்த கவிதா வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்ப வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அலைபேசியில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என பதில் வந்துள்ளது.

பசும்பொன் புகாரில் போடி தாலுாகா போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us