sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

மனைவி மாயம் கணவர் புகார்

/

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்


ADDED : ஜூன் 21, 2025 12:44 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் 43, தேனியில் லோடுமேன் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி பசுபதி 34, இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இரு நாட்களுக்கு முன் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு, இரவில் வீட்டை விட்டு மனைவி வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து மனைவியை தேடிய போது அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் ரஞ்சித்குமார் புகாரில் கடமலைக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us