sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பணம் மோசடி செய்த பெண் கைது

/

பணம் மோசடி செய்த பெண் கைது

பணம் மோசடி செய்த பெண் கைது

பணம் மோசடி செய்த பெண் கைது


ADDED : செப் 22, 2024 03:50 AM

Google News

ADDED : செப் 22, 2024 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவாரம் : டி திருமலாபுரம் பஜார் தெருவை சேர்ந்தவர் அருள் செல்வி 54. இவர் அருள் கிராம முன்னேற்ற தொண்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதில் கடன் தருவதாகவும், உறுப்பினராக சேர ரூ. 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்து அதற்கான ரசீதும் தயார் செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தேவாரம் அருகே அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆனந்தகுமார் 44. என்பவருக்கு கடன் ரூ. 5 லட்சம் தருவதாக கூறி உறுப்பினராவதற்கு ரூ 30 ஆயிரம் அருள் செல்வி வாங்கி உள்ளார். வாங்கிய பணத்திற்கு ரசீதும் கொடுத்துள்ளார்.

குறிப்பிட்ட நாளில் கடன் தொகை தராமல் நம்பிக்கை மோசடி செய்துள்ளார். பல முறை கேட்டும் கொடுத்த பணத்தை தராமல் இருந்துள்ளார்.

இது போல பலரிடம் ரூ.2 லட்சத்திற்கு மேல் வாங்கியதாக புகார் கூறுகின்றனர். ஆனந்தகுமார் புகாரில் தேவாரம் போலீசார் பண மோசடி செய்த அருள் செல்வியை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us