sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கஞ்சா கடத்திய பெண் கைது கணவர் தப்பி ஓட்டம்

/

கஞ்சா கடத்திய பெண் கைது கணவர் தப்பி ஓட்டம்

கஞ்சா கடத்திய பெண் கைது கணவர் தப்பி ஓட்டம்

கஞ்சா கடத்திய பெண் கைது கணவர் தப்பி ஓட்டம்


ADDED : பிப் 01, 2025 05:37 AM

Google News

ADDED : பிப் 01, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் குமுளி நெடுஞ்சாலையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சூரிய திலகராணி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

குமுளி நோக்கி சென்ற டூவீலரை நிறுத்தி சோதனை செய்த போது சாக்குப் பையில் ஒரு கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் இவர்கள் கூடலூரைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் 40, இவரது மனைவி அருணா 31, என தெரியவந்தது. விசாரணை செய்து கொண்டிருந்த போது முத்துப்பாண்டியன் தப்பி ஓடிவிட்டார். அருணாவை கைது செய்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தப்பியோடிய முத்துப்பாண்டியனை தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us