ADDED : அக் 06, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : பெரியகுளம் தாலுகா எருமலைநாயக்கன்பட்டி இந்திரா காலனி தனிக்கொடி மனைவி முருகேஸ்வரி 59.
இவரது தோட்டத்தில் மாடுகளுக்கு புல் அறுக்கும் போது பாம்பு கடித்தது. முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.