sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

விஷம் குடித்து பெண் பலி

/

விஷம் குடித்து பெண் பலி

விஷம் குடித்து பெண் பலி

விஷம் குடித்து பெண் பலி


ADDED : டிச 12, 2024 07:10 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போடி: போடி அருகே நாகலாபுரம் வடக்குப் பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மனைவி வனராணி 45.

இரண்டு குழந்தைகள் உள்ளனர். வனராணிக்கு 5 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

உரிய சிகிச்சை பெற்றும், முடியாத நிலையில் நேற்று முன்தினம் தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி வனராணி நேற்று இறந்தார். போடி தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us