sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

/

பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி


ADDED : அக் 07, 2024 07:13 AM

Google News

ADDED : அக் 07, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: ஆண்டிபட்டி எரதிமக்காள்பட்டி கருப்பாயி 35. இவரது மகள் காளிஸ்வரி 17. இவர் தேனி புது பஸ் ஸ்டாண்ட் மேற்கு நுழைவாயில் பகுதியில் உறவினர் காளிமுத்து, அவரது தாய் பாலநாகம்மாளிடம் பேசிக் கொண்டிருந்தார். பின் அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது மதுரையில் இருந்து கம்பம் செல்வதற்காக தேனி பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்த டி.என்.57 என் 2334 என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ், காளிஸ்வரி மீது மோதியது.

நிலைகுலைந்த காளிஸ்வரி கிழே விழுந்த போது பஸ்சின் பின் சக்கரம், தலையில் ஏறியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.

உடலை மீட்டு போலீசார் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் கருப்பாயி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us