sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

திருமணமான இரண்டே நாளில் பெண் மாயம்

/

திருமணமான இரண்டே நாளில் பெண் மாயம்

திருமணமான இரண்டே நாளில் பெண் மாயம்

திருமணமான இரண்டே நாளில் பெண் மாயம்


ADDED : செப் 12, 2025 04:45 AM

Google News

ADDED : செப் 12, 2025 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னமனூர்: சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் அழகாபுரியை சேர்ந்தவர் பாண்டியன் மகன் அஜித் குமார் 25, இவருக்கும் சுக்காங்கல்பட்டியை சேர்ந்த சுகுனியம்மாள் மகள் நிவேதா 22, என்பவருக்கும் செப். 7 ல் திருமணம் நடந்தது.

கடந்த செப் . 10 நள்ளிரவில் பாத்ரூம் செல்வதாக படுக்கையில் இருந்து எழுந்து சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கண்டுபிடித்து தருமாறு கணவர் ஓடைப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

எஸ்.ஐ. ரவி விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us