sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த பெண் துாக்கிட்டு தற்கொலை

/

கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த பெண் துாக்கிட்டு தற்கொலை

கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த பெண் துாக்கிட்டு தற்கொலை

கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த பெண் துாக்கிட்டு தற்கொலை


ADDED : நவ 22, 2024 02:28 AM

Google News

ADDED : நவ 22, 2024 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு,:கிருஷ்ணகிரி மாவட்டம் கீழமங்களத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவர் மனைவி ராதா 30, மற்றும் குடும்பத்தினருடன் தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே உப்புத்துறையில் உள்ள கருப்பசுவாமி கோயிலுக்கு நவ. 19ல் வந்துள்ளார்.அன்று இரவு கோயில் வளாகத்தில் தங்கினர்.

காலையில் ராதாவை காணவில்லை. கடமலைக்குண்டு போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் நேற்று காலை கோயில் அருகே ஆத்துக்காடு கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள மரத்தில் ராதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு கிடந்தார். கோயில் வளாகத்தில் தற்கொலைகள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us