sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

குழந்தையுடன் பெண் மாயம்

/

குழந்தையுடன் பெண் மாயம்

குழந்தையுடன் பெண் மாயம்

குழந்தையுடன் பெண் மாயம்


ADDED : அக் 19, 2024 11:46 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடமலைக்குண்டு: மயிலாடும்பாறை காமாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்லத்தாய் 43, இவரது மகன் மூர்த்தி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தங்கி மரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். மருமகள் பிரியதர்ஷினி 22, தனது இரண்டு வயது ஆண் குழந்தையுடன் செல்லத்தாய் வீட்டில் தங்கி இருந்தார்.

இரு நாட்களுக்கு முன் பிரியதர்ஷினி தனது குழந்தையுடன் திண்டுக்கல் மாவட்டம், மானூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார்.

தற்போது வரை அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று சேரவில்லை. உறவினரிடம் விசாரித்தும் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து செல்லத்தாய் புகாரில் மயிலாடும்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us