sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

இரு குழந்தைகளுடன் பெண் மாயம்

/

இரு குழந்தைகளுடன் பெண் மாயம்

இரு குழந்தைகளுடன் பெண் மாயம்

இரு குழந்தைகளுடன் பெண் மாயம்


ADDED : நவ 22, 2024 05:15 AM

Google News

ADDED : நவ 22, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே ஏ.வாடிப்பட்டி மருகால்பட்டி காலனி தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் 36. இவரது மனைவி கீதாமணி 24. இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. ததிஜா 6. சஷ்டிகா ஸ்ரீ 2,இரு மகள்கள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை வரும். இந்நிலையில் வத்தலக்குண்டு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கீதாமணி, தனது இரு மகள்களுடன் சென்றவர் வீடு திரும்பவில்லை. கணவர் புகாரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.-






      Dinamalar
      Follow us