/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூவீலர் சென்டர் மீடியனில் மோதி தொழிலாளி பலி
/
டூவீலர் சென்டர் மீடியனில் மோதி தொழிலாளி பலி
ADDED : அக் 25, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கதிரிய கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் 39, கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று முன் தினம் இவர் வேலை பார்க்கும் வீட்டின் உரிமையாளர் விசேஷத்திற்கு சென்று விட்டு டூவீலரில் திரும்பினார். வேகமாக சென்றதால் கட்டுப்பாடு இழந்த டூவீலர் ஆண்டிபட்டி - தேனி மெயின் ரோட்டில் அரசு பெண்கள் ஐ.டி.ஐ., அருகில் சென்டர் மீடியனில் மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சரவணன் மனைவி வேல்த்தாய் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.