sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

/

சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை


ADDED : அக் 29, 2025 02:34 AM

Google News

ADDED : அக் 29, 2025 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி மாவட்ட சிறுமியை பலாத்காரம் செய்த வெல்டிங் தொழிலாளி பிரசாத்துக்கு 29, இருபதாண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு முடித்த சிறுமி டிப்ளமோ நர்சிங் படித்தார். சிறுமியின் அண்ணன் உறவு முறை கொண்ட வெல்டிங் தொழிலாளி பிரசாத், அவரை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். 2022 நவ., பிரசாத் வீட்டிற்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்தார். 2023ல் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் பரிசோதித்த போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது.

டாக்டர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்ததில் 2023 ஆக., 15 சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறுமி வாக்கு மூலத்தின் அடிப்படையில் பிரசாத்தை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பிரசாத்துக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us