sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்

/

வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்

வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்

வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்


ADDED : மே 31, 2025 12:40 AM

Google News

ADDED : மே 31, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: மூணாறு அருகே வட்டவடையில் கோவிலூர் பகுதியில், அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு 25, வாய்க்காலில் இறந்து கிடந்தார்.

அப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருவதால், வாய்க்கால் உள்பட நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் வாய்க்காலில் விஷ்ணு இறந்து கிடந்ததை நேற்று காலை பார்த்தனர். கால் தவறி வாய்க்காலில் விழுந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us