sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

கல்லுாரி மாணவிக்கு கொலை மிரட்டல் : வாலிபர் கைது

/

கல்லுாரி மாணவிக்கு கொலை மிரட்டல் : வாலிபர் கைது

கல்லுாரி மாணவிக்கு கொலை மிரட்டல் : வாலிபர் கைது

கல்லுாரி மாணவிக்கு கொலை மிரட்டல் : வாலிபர் கைது


ADDED : ஏப் 11, 2025 05:16 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: பழனிசெட்டிபட்டி அருகே கோபாலபுரத்தை சேர்ந்தவர் 20 வயது பெண். அப்பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். ஏப்.9ல் 20 வயது பெண்ணும், கல்லுாரியில் பணியாற்றும் மற்றொரு பெண்ணும், கல்லுாரி செல்ல கோபாலபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது அதேப்பகுதி ஓடைத்தெரு வினோத்குமார் என்ற வாலிபர், இளம்பெண்ணை ஆபாசமாக திட்டினார். இதை கேட்ட பெண் கூச்சலிட்டார்.

அப்போது அந்த வாலிபர், கல்லுாரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகாரில் பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மலரம்மாளிடம் வினோத்குமாரை 20, கைது செய்தார்.






      Dinamalar
      Follow us