sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வாலிபர் போக்சோவில் கைது

/

வாலிபர் போக்சோவில் கைது

வாலிபர் போக்சோவில் கைது

வாலிபர் போக்சோவில் கைது


ADDED : ஜூலை 24, 2025 06:20 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : வீரபாண்டி கிழக்குத்தெரு பெருமாள் மகன் அர்ஜூன் 21. இவர் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி வெளியூர் கடத்தி சென்றார். பெற்றோர் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்த நிலையில் சிறுமியை வாலிபர் சென்னைக்கு கடத்தி சென்று திருமணம்செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் மங்கையர்திலகம் அர்ஜூனை போக்சோவில் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us