sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

பெரியகுளத்தில் பணம் கேட்டு இளைஞருக்கு கத்திக்குத்து

/

பெரியகுளத்தில் பணம் கேட்டு இளைஞருக்கு கத்திக்குத்து

பெரியகுளத்தில் பணம் கேட்டு இளைஞருக்கு கத்திக்குத்து

பெரியகுளத்தில் பணம் கேட்டு இளைஞருக்கு கத்திக்குத்து


ADDED : ஆக 23, 2025 05:22 AM

Google News

ADDED : ஆக 23, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியகுளம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் வைரமுத்து 23. கேரளாவில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து விட்டு கைலாசபட்டி வந்துள்ளார். தனது நண்பர்களான பால்துரை, செல்லத்துரையுடன் காய்கறிக்கடை அருகே பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது வைரமுத்துவுக்கு அறிமுகமான சருத்துப்பட்டி மேற்கு தெரு கிருஷ்ணன், வெங்கடேஷ், கார்த்திக் ஆகியோர் வைரமுத்துவிடம் பணம் கேட்டுள்ளனர். பணம் இல்லை என கூறியதால் கிருஷ்ணன், வெங்கடேஷ், கார்த்திக் ஆகியோர் கத்தியால் வைரமுத்துவை குத்தி கோலை மிரட்டல் விடுத்தனர்.

பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் வைரமுத்து அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் கிருஷ்ணன் உட்பட மூவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us