sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

போலீசார் தடியடி 20 பேர் கைது

/

போலீசார் தடியடி 20 பேர் கைது

போலீசார் தடியடி 20 பேர் கைது

போலீசார் தடியடி 20 பேர் கைது


ADDED : மே 09, 2024 02:48 AM

Google News

ADDED : மே 09, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:தேவர்குளம் பகுதியில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

திருநெல்வேலி- சங்கரன்கோவில் சாலையில் தேவர்குளம், வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் மீது தேவர்குளம் போலீசார் வேண்டுமென்றே வழக்குகள் போடுவதாக புகார் கூறி போலீஸ் ஸ்டேஷனை நேற்று காலை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக வன்னிகோனேந்தலில் இருந்து கிளம்பினர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. பொதுமக்கள் சங்கரன்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதில் வன்னிகோனேந்தல் ஊராட்சி துணைத்தலைவர் வள்ளிநாயகம் மயக்கமடைந்தார். அவரை மானுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.






      Dinamalar
      Follow us