/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கல்லுாரியில் ரத்தக்கறை போலீசார் விசாரணை
/
கல்லுாரியில் ரத்தக்கறை போலீசார் விசாரணை
ADDED : ஆக 22, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி அரசு மகளிர் கல்லூரியில் வகுப்பறையிலும் வளாகத்திலும் ரத்தம் சிந்தி கிடந்தது குறித்து விசாரணை நடந்தது.
திருநெல்வேலி பழைய பேட்டையில் ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர்.
கல்லூரி வளாகத்தில் சமூகவியல் வகுப்பறை ஒன்றில் அதிக அளவு ரத்தம் சிந்தி கிடந்தது. ஸ்விட்ச் போர்டு, நடைபாதையிலும் ரத்தம் சிதறி கிடந்தது.
என்ன காரணம் என பேட்டை போலீசார் விசாரித்தனர்.