sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ரூ.60 லட்சம் கள்ளநோட்டு: மூன்று பேர் கைது

/

ரூ.60 லட்சம் கள்ளநோட்டு: மூன்று பேர் கைது

ரூ.60 லட்சம் கள்ளநோட்டு: மூன்று பேர் கைது

ரூ.60 லட்சம் கள்ளநோட்டு: மூன்று பேர் கைது


ADDED : ஆக 07, 2024 08:59 AM

Google News

ADDED : ஆக 07, 2024 08:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி - நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் பாணான்குளம் அருகே மூன்றடைப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியாக சென்ற ஜீப்பை சோதனையிட்ட போது ரூ. 60 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தன. அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகள். காரில் இருந்த சங்கரன்கோவில் கோதைநாச்சியார்புரத்தைச் சேர்ந்த தங்கராஜ் 42, விஷ்ணு சங்கர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்த சீமைச்சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

டிஎன் 39 சி.எப். 5054 என்ற போலி எண் கொண்ட ஜீப், 8 அலைபேசிகள், ஒரு அரிவாள், கத்தி, பயன்பாட்டில் உள்ள கரன்சி நோட்டுகள் ரூ.ஒரு லட்சத்து 13 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.

இக்கும்பலின் பின்னணி குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us