sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கரை ஒதுங்கிய கிளாத்தி மீன்கள்; கூடங்குளம் அருகே பரபரப்பு

/

கரை ஒதுங்கிய கிளாத்தி மீன்கள்; கூடங்குளம் அருகே பரபரப்பு

கரை ஒதுங்கிய கிளாத்தி மீன்கள்; கூடங்குளம் அருகே பரபரப்பு

கரை ஒதுங்கிய கிளாத்தி மீன்கள்; கூடங்குளம் அருகே பரபரப்பு


ADDED : ஆக 24, 2024 11:23 PM

Google News

ADDED : ஆக 24, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மேற்கே பஞ்சல், பெருமணல் ஆகிய கடலோர கிராமங்களில், கிளாத்தி மீன்கள் லட்சக்கணக்கில் இறந்து ஒதுங்கின. இதனால், கடற்கரை முழுதும் துர்நாற்றம் வீசவே, மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.

மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் உள்ளிட்ட கிராமங்களில் மீனவர்கள் தாங்கள் பிடித்த கிளாத்தி மீன்களுக்கு, போதிய விலை கிடைக்காததால், அவற்றை மீண்டும் கடலில் கொட்டியது தெரியவந்தது.

அவையே, நீரோட்டத்தில், கூடங்குளம் கடற்கரை பகுதியில் ஒதுங்கின என்பதை அறிந்து, மீனவர்கள் நிம்மதி அடைந்தனர். அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்துவோர், தீவனத்திற்காக இறந்த மீன்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us