sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

வெட்டப்பட்ட மாணவருக்கு திருமாவளவன் ஆறுதல்

/

வெட்டப்பட்ட மாணவருக்கு திருமாவளவன் ஆறுதல்

வெட்டப்பட்ட மாணவருக்கு திருமாவளவன் ஆறுதல்

வெட்டப்பட்ட மாணவருக்கு திருமாவளவன் ஆறுதல்

1


ADDED : மார் 14, 2025 02:13 AM

Google News

ADDED : மார் 14, 2025 02:13 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11-ம் வகுப்பு மாணவர் தேவேந்திரராஜா பள்ளிக்கு செல்லும்போது கபடி போட்டி முன்விரோதத்தில் மூவரால் சரமாரியாக வெட்டப்பட்டார். காயமுற்ற மாணவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் மாணவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பிறகு திருமாவளவன் கூறியதாவது: மாணவர் வெட்டப்பட்டதை ஜாதி ரீதியிலான வன்முறையாகக் கருதி, போலீசார் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவரின் மருத்துவச் செலவுகளை அரசு ஏற்க வேண்டும். அவரது கல்வி பாதிக்காமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்குச் செல்லும் மற்ற மாணவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த கிராமத்தில் பட்டியல் சமூகத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் ஜாதிய வன்முறைகள் மிகப்பெரிய அபாயமாக உள்ளன என்றார்.






      Dinamalar
      Follow us