தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு

நீரில் மூழ்கி மூவர் உயிரிழப்பு


ADDED : செப் 15, 2024 06:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2024 06:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி :திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே தாமிரபரணி வெள்ள நீர் கால்வாயில் குளித்தனர்.

அப்போது ஜோதிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார், 17, நிகில், 17, ஆண்ட்ரூஸ், 17 ஆகிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு; உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us