sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

போக்சோ வழக்கில் 25 ஆண்டு சிறை

/

போக்சோ வழக்கில் 25 ஆண்டு சிறை

போக்சோ வழக்கில் 25 ஆண்டு சிறை

போக்சோ வழக்கில் 25 ஆண்டு சிறை


ADDED : ஆக 27, 2025 03:22 AM

Google News

ADDED : ஆக 27, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 58 வயது நபருக்கு25 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே தம்புபுரத்தை சேர்ந்தவர் முத்தையா 58. இவர் 2022ல் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

வழக்கு திருநெல்வேலி போச்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் முத்தையாவுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.






      Dinamalar
      Follow us